![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/af/Dr_Rajendra_Pd._DR.Anugrah_Narayan_Sinha.jpg/640px-Dr_Rajendra_Pd._DR.Anugrah_Narayan_Sinha.jpg&w=640&q=50)
ராஜ்குமார் சுக்லா
இந்திய விடுதலைப் போராட்டம் / From Wikipedia, the free encyclopedia
ராஜ்குமார் சுக்லா 1875 ஆம் ஆண்டு பீகாரின் முர்லி பீத்வார்வா கிராமத்தில் (சாம்பியா, மேற்கு சம்பரன்) பிறந்தார். சுதந்திர இந்தியாவுக்கான போராட்டத்தின் போது மகாத்மா காந்தியுடன் இணைந்து செயல்பட்ட புகழ்பெற்ற இந்திய கிராமவாசி ஆவார். தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய பிறகு காந்தியடிகளின் முதல் அரசியல் போராட்டமான சம்பாரண் விவசாயிகளின் உரிமைகளுக்கான போராட்டத்திற்கு அவரை அந்த இடத்துக்கு வற்புறுத்தி அழைத்துச் சென்றுவர் இந்த போராட்டமானது இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஒரு திருப்புமுகமாக இருந்தது.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/af/Dr_Rajendra_Pd._DR.Anugrah_Narayan_Sinha.jpg/320px-Dr_Rajendra_Pd._DR.Anugrah_Narayan_Sinha.jpg)