யோவான் (திருத்தூதர்)
இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவர் / From Wikipedia, the free encyclopedia
புனித யோவான் அல்லது புனித அருளப்பர் (ஆங்கிலம்: Saint John) இயேசு கிறிஸ்துவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவர்;[1] இவர் இயேசுவின் அன்பு சீடர் ஆவார். கிறிஸ்தியல் கொள்கைகளைக் கொண்ட யோவான் நற்செய்தியை இவர்தான் எழுதினார் என்று பாரம்பரியமாக நம்பப்படுகிறது. இவர் கிறிஸ்தவ திருச்சபையின் தொடக்க காலத்தில் இருந்தே புனிதராக போற்றப்படுகிறார்.
விரைவான உண்மைகள் திருத்தூதர் புனித யோவான், இயேசுவின் அன்பு சீடர் நற்செய்தியாளர் ...
திருத்தூதர் புனித யோவான் | |
---|---|
இயேசுவின் அன்பு சீடர் நற்செய்தியாளர் | |
பிறப்பு | c. கி.பி.6 கலிலேயா, உரோமைப் பேரரசு |
இறப்பு | c. கி.பி.100 எபேசு, அனத்தோலியா |
ஏற்கும் சபை/சமயங்கள் | கிறிஸ்தவம் |
திருவிழா | டிசம்பர் 27 (மேலைத் திருச்சபை) செப்டம்பர் 26 & மே 8 (கீழைத் திருச்சபை) |
சித்தரிக்கப்படும் வகை | புத்தகம், கழுகு, இரசக் கிண்ணம் |
பாதுகாவல் | நட்பு, எழுத்தாளர்கள், இறையியலாளர்கள் |
மூடு