முதலாம் கோபாலன்
From Wikipedia, the free encyclopedia
முதலாம் கோபாலன் என்பவர் பாலப் பேரரசினை வங்காளத்தில் கி.பி 8-ம் நூற்றாண்டில் நிறுவினார். இவரது பெயரில் உள்ள கடைசியில் உள்ள பால என்னும் சொல் பாதுகாவலன் என்பதை குறிக்கும். இவரை தொடர்ந்து அரசாள வந்தவர்கள் பால என்னும் அடைமொழியை கொண்டனர். இவர் கி.பி 750-ஆம் ஆண்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவிக்கு வந்தார். இவர் தான் வங்காளத்தின் முதல் சுதந்திர அரசன் அவார்.
விரைவான உண்மைகள் முதலாம் கோபாலன், ஆட்சிக்காலம் ...
முதலாம் கோபாலன் | |
---|---|
ஆட்சிக்காலம் | கி.பி 750 முதல் கி.பி 770 வரை |
முன்னையவர் | யாருமில்லை |
பின்னையவர் | தர்மபாலன் |
அரசமரபு | பாலப் பேரரசு |
தந்தை | வப்யாதா |
மூடு