மாவட்ட ஊராட்சி
From Wikipedia, the free encyclopedia
மாவட்ட ஊராட்சி (District Panchayat) என்பது இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் மாவட்ட அளவில் செயல்படும் உள்ளாட்சி அமைப்பு ஆகும். உள்ளாட்சி அமைப்புகளில் இது மூன்றாம்படியில் உள்ளது. இதன் உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதன் தலைவர் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.