மார்கியானா
From Wikipedia, the free encyclopedia
மார்க்கியானா (Margiana) நடு ஆசியாவில் அமைந்த பாலைவனச் சோலை நகரம் ஆகும். இது கிமு 281 முதல் கிபி 651 முடிய அகாமனிசியப் பேரரசு, செலூக்கியப் பேரரசு, பார்த்தியப் பேரரசு மற்றும் சாசானியப் பேரரசுகளின் கீழ் ஒரு மாகாணமாக விளங்கியது. இதன் தலைநகரம் மெர்வி ஆகும். தற்போது மார்க்கியானா பிரதேசம் ஆப்கானித்தான், துருக்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளில் பரவியுள்ளது. மார்க்கியானாவில் கிமு 1500 முதல் கிமு 500 வரை யாஸ் பண்பாடு நிலவியது.
விரைவான உண்மைகள்
மார்க்கியானா மெர்வி | |||||
மாகாணம் செலூக்கியப் பேரரசு, பார்த்தியப் பேரரசு மற்றும் சாசானியப் பேரரசு | |||||
| |||||
![]() | |||||
தலைநகரம் | மெர்வி | ||||
வரலாற்றுக் காலம் | பண்டைய வரலாறு | ||||
• | நிறுவப்பட்டது | கிமு 281–261 | |||
• | ராசிதீன் கலீபாக்களால் வெல்லப்பட்டது. | கிபி 651 | |||
தற்காலத்தில் அங்கம் | ![]() ![]() ![]() |
மூடு