போலா தீவு
From Wikipedia, the free encyclopedia
போலா தீவு (Bhola Island) வங்காளதேசத்தின் மிகப்பெரிய கடல் தீவு ஆகும். 1,675,000 மக்கட்தொகையும், 1,441 கிமீ2 (556 சதுர மைல்) பரப்பளவும் கொண்டது. வங்காளதேச நாட்டின் பரிசால் கோட்டத்தில் (Barisal Division) உள்ள போலா மாவட்டத்தின் பெரும்பான்மைப் பகுதியாக இத்தீவு அமைந்துள்ளது.[1] தஹின் ஷபாஷ்பூர் எனவும் அழைக்கப்படுகிறது.
விரைவான உண்மைகள் உள்ளூர் பெயர்: ভোলা, புவியியல் ...
உள்ளூர் பெயர்: ভোলা | |
---|---|
புவியியல் | |
அமைவிடம் | வங்காள விரிகுடா |
ஆள்கூறுகள் | 22°30′N 90°45′E |
பரப்பளவு | 1,441 km2 (556 sq mi) |
நிர்வாகம் | |
மக்கள் | |
Demonym | போலாயா பூர்வகுடி (Bholaya) |
மக்கள்தொகை | 1,675,000 |
அடர்த்தி | 1,162.39 /km2 (3,010.58 /sq mi) |
மேலதிக தகவல்கள் | |
அதிகாரபூர்வ இணையதளம் | http://www.bhola.gov.bd/ |
மூடு
ஆகத்து 2015 ல் போலா தீவின் சுற்றுலா மற்றும் சந்தைத்துறையை மேம்படுத்தும் நோக்கில் வங்காளதேச அரசாங்கத்தின் முயற்சியில் இத்தீவிற்கு ”வங்காளதேசத்து ராணித்தீவு” என்ற புனைபெயர் வழங்கப்பட்டது.[2]