பொய்கையாழ்வார்
வைணவ பன்னிரு ஆழ்வார்களுள் முதல் ஆழ்வார் / From Wikipedia, the free encyclopedia
பொய்கையாழ்வார் (ஒலிப்புⓘ) என்பவர் வைணவ நெறியைப் பின்பற்றிப் பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் முதலாழ்வார் ஆவார். இவரால் அந்தாதியாகப் பாடப்பட்ட நூறு பாடல்கள் முதல் திருவந்தாதி எனப்படுகின்றது.[1][2] முதன்முதலில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் பாடியவர்.[சான்று தேவை]
விரைவான உண்மைகள் பொய்கையாழ்வார், பிறப்பு ...
பொய்கையாழ்வார் | |
---|---|
ஆழ்வர்களில் முதன்மையானவர் அவர். | |
பிறப்பு | காஞ்சிபுரம், தமிழ்நாடு |
தத்துவம் | விசிஷ்டாத்வைதம் |
குரு | சேனை முதலியார் |
இலக்கிய பணிகள் | முதலாம் திருவந்தாதி |
மூடு