பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் (Periyar Maniammai University - PMU) தஞ்சாவூர் மாவட்டத்தில் வல்லத்தில் 219 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு நிகர் நிலைப் பல்கலைக்கழகம் ஆகும். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் 1988 ஆம் ஆண்டு கல்லூரியாக நிறுவப்பட்டது. பின்னர் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாறியது. இதன் வேந்தராக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உள்ளார்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...
வகை | தனியார் பல்கலைக்கழகம் |
---|---|
உருவாக்கம் | 1988 |
வேந்தர் | கி. வீரமணி |
துணை வேந்தர் | செ. வேலுசாமி |
அமைவிடம் | , , |
வளாகம் | புறநகர், 219 ஏக்கர் |
சேர்ப்பு | பமாஆ, All India Council for Technical Education |
இணையதளம் | www.pmu.edu |
மூடு