பெராம்ஜி மலபாரி
இந்திய கவிஞர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி / From Wikipedia, the free encyclopedia
பெராம்ஜி மேர்வான்ஜி மலபாரி (Behramji Merwanji Malabari 18 மே 1853 - 12 ஜூலை 1912) ஓர் இந்தியக் கவிஞர், விளம்பரதாரர், எழுத்தாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார், இவர் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், குழந்தை திருமணத்திற்கு எதிரான செயல்பாடுகளுக்காகவும் இவர் பரவலாக அறியப்படுகிறார். [1] [2]