![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d8/St_Joseph_Church%252C_Mannanam.jpg/640px-St_Joseph_Church%252C_Mannanam.jpg&w=640&q=50)
புனித ஜோசப் தேவாலயம், மன்நானம்
கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்திலுள்ள கிருத்துவ தேவாலயம் / From Wikipedia, the free encyclopedia
மன்நானம் புனித ஜோசப் தேவாலயம் என்பது கேரளத்தின், கோட்டயம் மாவட்டத்தில், மன்நானத்தில் அமைந்துள்ள ஒரு சிரோ-மலபார் கத்தோலிக்க தேவாலயம் ஆகும். இந்த தேவாலயம் புனித குரியகோஸ் எலியாஸ் சாவறாவால் ஒரு மலை உச்சியில் கட்டப்பட்டது மற்றும் அவரது திருஉடல் எச்சங்கள் தேவாலயத்தில் பாதுகாப்பட்டுள்ளது. [1]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9a/St_Joseph_Church_Mannanam_Plaque.jpg/640px-St_Joseph_Church_Mannanam_Plaque.jpg)
விரைவான உண்மைகள் புனித ஜோசப் தேவாலயம், அமைவிடம் ...
புனித ஜோசப் தேவாலயம் | |
---|---|
![]() | |
9°38′49.6″N 76°31′10.2″E | |
அமைவிடம் | மன்நானம் |
நாடு | இந்தியா |
சமயப் பிரிவு | சிரோ-மலபார் கத்தோலிக்க தேவாலயம் |
நிருவாகம் | |
District | கோட்டயம் |
மூடு