பி. எஸ். சிவசுவாமி ஐயர்
இந்திய வழக்கறிஞர் / From Wikipedia, the free encyclopedia
சர் பழமாநேரி சுந்தரம் சிவசுவாமி ஐயர் (Sir P. S. Sivaswami Iyer, 7 பெப்ரவரி 1864 – 5 நவம்பர் 1946)[1] பிரபலமான இந்திய வழக்கறிஞரும், நிருவாகியும், அரசியல்வாதியும் ஆவார். சென்னை மாகாணத் தலைமை வழக்குரைஞராகப் பணியாற்றியவர்.
விரைவான உண்மைகள் சர்பழமாநேரி சுந்தரம் சிவசுவாமி ஐயர், சென்னை சட்டப்பேரவை உறுப்பினர் ...
பழமாநேரி சுந்தரம் சிவசுவாமி ஐயர் | |
---|---|
சென்னை சட்டப்பேரவை உறுப்பினர் | |
பதவியில் 1922–1923 | |
தலைமை ஆளுநர் | ரூஃபுசு ஐசாக் |
சென்னை மாகாண ஆளுநர் நிர்வாகப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 1911–1917 | |
ஆளுநர் | சர் மறி ஹேமிக் (பதில்), ஜான் சிங்கிளையர் |
சென்னை மாகாண அரசுத் தலைமை வழக்குரைஞர் | |
பதவியில் 1907–1912 | |
பின்னவர் | எஸ். சீனிவாச ஐயங்கார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1864-02-07)7 பெப்ரவரி 1864 பழமாநேரி, தஞ்சாவூர் மாவட்டம், சென்னை மாகாணம், இந்தியா |
இறப்பு | 5 நவம்பர் 1946(1946-11-05) (அகவை 82) மயிலாப்பூர், சென்னை |
துணைவர் | கல்யாணி (இ. 1939) |
பெற்றோர் | சுந்தரம் ஐயர் (இ. 1893), சுப்புலட்சுமி (இ. 1922) |
வேலை | அரசியல்வாதி, வழக்கறிஞர், நிருவாகி |
மூடு