பிரேம் சாகல்
பிரித்தானிய இந்தியாவின் இராணுவ அதிகாரி / From Wikipedia, the free encyclopedia
கர்னல் பிரேம் குமார் சாகல் (Prem Sahgal) (25 மார்ச் 1917 - 17 அக்டோபர் 1992) இவர் பிரித்தானிய இந்திய ராணுவத்தின் அதிகாரியாக இருந்தார். யப்பானிய போர்க் கைதியாக ஆனபின், இவர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான இந்திய தேசிய இராணுவத்தில் ஒரு அதிகாரியாக பணியாற்றினார். மேலும் இந்தியாவில் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக போராடுவதற்காக யப்பானியர்களால் வெளிப்படையாக நிறுத்தப்பட்டார்.
விரைவான உண்மைகள் பிரேம் சாகல், பிறப்பு ...
பிரேம் சாகல் | |
---|---|
1940இல் பிரேம் சாகல் | |
பிறப்பு | (1917-03-25)மார்ச்சு 25, 1917 |
இறப்பு | அக்டோபர் 17, 1992(1992-10-17) (அகவை 75) |
சார்பு | பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் நாடு கடந்த இந்திய அரசு |
போர்கள்/யுத்தங்கள் | மலேயப் போர் |
துணை(கள்) | இலட்சுமி சாகல் |
பிள்ளைகள் | சுபாஷினி அலி |
மூடு