பினாங்கு யாங் டி பெர்துவா
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
யாங் டி பெர்துவா பினாங்கு (ஆங்கிலம்: Penang Governor; மலாய்: Yang di-Pertua Negeri of Pulau Pinang) என்பது மலேசிய மாநிலமான பினாங்கு மாநிலத்தின் ஆளுநரைக் (கவர்னர்) குறிப்பிடும் பதவி. இவரை மாண்புமிகு (ஆங்கிலம்: His Excellency; மலாய்: Tuan Yang Terutama (TYT) எனும் மரியாதை அடைமொழியில் அழைப்பது வழக்கம்.
விரைவான உண்மைகள் யாங் டி பெர்துவா பினாங்கு Yang di-Pertua Pulau Pinang, வாழுமிடம் ...
யாங் டி பெர்துவா பினாங்கு Yang di-Pertua Pulau Pinang | |
---|---|
![]() | |
தற்போது அகமது பூசி அப்துல் ரசாக் 1 மே 2021 முதல் | |
வாழுமிடம் | ஸ்ரீ முத்தியாரா, பினாங்கு |
நியமிப்பவர் | யாங் டி பெர்துவான் அகோங் |
முதலாவதாக பதவியேற்றவர் | ராஜா ஊடா ராஜா முகமது |
உருவாக்கம் | 31 ஆகஸ்டு 1957 |
இணையதளம் | www |
மூடு
பினாங்கு மாநிலத்தின் தற்போதைய ஆளுநர் அகமது பூசி அப்துல் ரசாக் (Ahmad Fuzi Abdul Razak). இவர் 2021 மே 1-ஆம் தேதி பதவியேற்றார்.