பிணறாயி
From Wikipedia, the free encyclopedia
பிணறாயி (Pinarayi) கேரளா மாநிலத்தின் கண்ணூர் மாவட்டம், தலச்சேரி வருவாய் வட்டத்தில் அமைந்த ஓலையம்பாளையம் கிராம ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும்.[1]தற்போதைய கேரளா முதலமைச்சர் பிணறாயி விஜயன் இக்கிராமத்தில் பிறந்தவர் ஆவார்.
விரைவான உண்மைகள் பிணறாயி ஒலையம்பாலம், நாடு ...
பிணறாயி
ஒலையம்பாலம் | |
---|---|
சிற்றூர் | |
ஆள்கூறுகள்: 11.821782°N 75.497288°E / 11.821782; 75.497288 | |
நாடு | ![]() |
மாநிலம் | கேரளா |
மாவட்டம் | கண்ணூர் |
வருவாய் வட்டம் | தலச்சேரி |
அரசு | |
• வகை | பஞ்சாயத்து |
• தலைவர் | கொன்கின் ரவீந்திரன் |
பரப்பளவு | |
• மொத்தம் | 20.54 km2 (7.93 sq mi) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 15,828 |
• அடர்த்தி | 770/km2 (2,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 670741 |
தொலைபேசி குறியீடு | 0490-382454 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-KL |
வாகனப் பதிவு | KL 58 KL 13 |
பாலின விகிதம் | 1000M/1047F ♂/♀ |
மக்களவைத் தொகுதி | கண்ணூர் |
சட்டமன்றத் தொகுதி | தர்மடம் |
இணையதளம் | www |
மூடு