பாலாஜி விஸ்வநாத்
From Wikipedia, the free encyclopedia
பேஷ்வா பாலாஜி விஸ்வநாத் (Balaji Vishwanath) (1662–1720), சிவாஜி நிறுவிய மராத்தியப் பேரரசின் ஆறாவது தலைமை அமைச்சரும், கொங்கணி பட் பிராமண சமூகத்தின் முதல் பேஷ்வாவும் ஆவார். மராத்தியப் பேரரசர் சாகுஜியின் தலைமை அமைச்சராக விளங்கிய பாலாஜி விஸ்வநாத் காலத்தில், மராத்தியப் பேரரசு, அவுரங்கசீப் மற்றும் தக்காண சுல்தான்களையும் எதிர்த்து நின்றது.[1]இவருக்குப் பின் இவரது மகன் பாஜிராவ், மராத்திய பேஷ்வாவாகப் பொறுப்பு ஏற்றார். இவரது இரண்டாவது மகன் சிம்னாஜி அப்பா வசாய் கோட்டையைக் கைப்பற்றினார்.
விரைவான உண்மைகள் பேஷ்வா பாலாஜி விஸ்வநாத், ஆட்சிக்காலம் ...
பேஷ்வா பாலாஜி விஸ்வநாத் | |||||
---|---|---|---|---|---|
புனேயின் சேனாதிபதி, (1695–1702), தௌலதாபாத்தின் சேனாதிபதி (1702–1707) | |||||
மராத்தியப் பேரரசின் ஆறாவது பேஷ்வா | |||||
ஆட்சிக்காலம் | 17 நவம்பர் 1713 – 12 ஏப்ரல் 1720 | ||||
முன்னையவர் | பாகிரோஜி பிங்களா | ||||
பின்னையவர் | பாஜிராவ் | ||||
பிறப்பு | 1 சனவரி 1662 ஸ்ரீவர்தனம், கொங்கணம் | ||||
இறப்பு | 12 ஏப்ரல் 1720 சஸ்வாட், மகாராட்டிரா | ||||
துணைவர் | இராதாபாய் | ||||
குழந்தைகளின் பெயர்கள் | பாஜிராவ் சிம்னாஜி அப்பா பிகுபாய் ஜோஷி அனுபாய் கோர்படே | ||||
| |||||
மரபு | தேசஸ்த் பிராமணர் | ||||
அரசமரபு | பேஷ்வா | ||||
தந்தை | விஸ்வநாதபந்த் பட் | ||||
மதம் | இந்து |
மூடு