பானுபக்த ஆச்சார்யா
From Wikipedia, the free encyclopedia
பானுபக்த ஆச்சார்யா ஒரு நேபாளி மொழிக் கவிஞர் ஆவார். இவர் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வால்மீகி இராமாயணத்தை நேபாளி மொழிக்கு மொழிபெயர்த்தார். இவருக்கு ஆதிகவி என்ற சிறப்பு பட்டமும் உண்டு.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9a/Statue_of_Bhanubhakta_Acharya_at_Chundi_Ramgha_Cropped.jpg/640px-Statue_of_Bhanubhakta_Acharya_at_Chundi_Ramgha_Cropped.jpg)
விரைவான உண்மைகள் ஸ்ரீ ஆதிகவி பானுபக்த ஆசார்யா, இயற்பெயர் ...
ஸ்ரீ ஆதிகவி பானுபக்த ஆசார்யா | |
---|---|
![]() பானுபக்த ஆசார்யாவின் படம் | |
இயற்பெயர் | श्री आदिकवि भानुभक्त आचार्य |
பிறப்பு | 1814 (1871 விக்ரம் நாட்காட்டி) சுந்தி ரம்கா, தனஹு மாவட்டம், நேபாளம் |
இறப்பு | 1868 (அகவை 53–54) சேதிகாட், தனஹூ |
தொழில் | கவிஞர் |
மொழி | நேபாள இலக்கியம் |
தேசியம் | நேபாளர் |
குடியுரிமை | நேபாளம் |
மூடு