பாக்கித்தான் நாட்டுப்பண்
From Wikipedia, the free encyclopedia
கௌமி தரானா ( Qaumi Taranah, உருது : قومی ترانہ, ) என்பது உருதுவில் நாட்டுப் பண் என்பதாகும். இது பாக்கித்தானின் நாட்டுப் பண் ஆகும். இதற்கு 1949 இல் இசை அமைத்தவர் அகமது ஜி சாக்வா ஆவார். இந்த மெட்டுக்கு ஹஃபீஸ் ஜலந்தரி என்பவரால் 1952 இல் பாடல் எழுதப்பட்டது. இந்தப்பாடல் 1954 இல் பாக்கித்தான் நாட்டின் நாட்டுப்பண்ணாக அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டது.[1]
விரைவான உண்மைகள் இயற்றியவர், இசை ...
قومی ترانہ | |
பாக்கித்தான் தேசிய கீதம் | |
இயற்றியவர் | ஜகன்னாத் ஆஜாத், அதர்பின் அஃபீஜ் ஜல்லுந்தாரி, 1934 |
இசை | அக்பர் மொகமத், 1950 |
சேர்க்கப்பட்டது | 1954 |
இசை மாதிரி | |
இசைக்கருவி
| |
மூடு
பாகிஸ்தனின் தேசியப்பிதாவான முகமது அலி ஜின்னா லாகூர் சேர்ந்த இந்து-மத எழுத்தாளரான, ஜகன்னாத் ஆஜாத் என்பவரை ஐந்து நாட்களுக்குள் நாட்டுப்பன்ணை எழுதக் கேட்டுக்கொண்டார். ஆஜாத் எழுதியப் பாடலை ஜின்னா ஏற்றுக்கொண்டார். எனினும், ஆஜாதின் வரிகள் 18 மாதங்க�ள் உபயோகப்படுத்தப்பட்டது. 1952 இல் அஃபீஜ் ஜுல்லுந்திரி எழுதிய வரிகள் ஏற்கப்பட்டது.