![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/70/Bihar_district_location_map_Bhagalpur.svg/langta-640px-Bihar_district_location_map_Bhagalpur.svg.png&w=640&q=50)
பாகல்பூர் கலவரம், 1989
From Wikipedia, the free encyclopedia
பாகல்பூர் கலவரம் (Bhagalpur riots) 1989 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தியதி இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள பாகல்பூர் நகரில் நடைபெற்றது. இக்கலவரம் இந்துகளுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே 2 மாதங்கள் வரை நடைபெற்றது. இக்கலவரத்தினால் பாகல்பூர் மற்றும் அதைச் சார்ந்த 250 கிராமங்கள் பாதிக்கப்பட்டன. இக்கலவரத்தினால் சுமார் 1000 மக்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் சுமார் 900 பேர் இஸ்லாமியர்கள். மேலும் 50,000 மக்கள் இடம் பெயர்ந்தனர்.[2] அந்த காலகட்டத்தில் சுதந்திர இந்தியாவின் ஆக மோசமான இந்து முஸ்லீம் கலவரம் இது என கருதப்பட்டது.[1]
விரைவான உண்மைகள் தேதி, அமைவிடம் ...
பாகல்பூர் கலவரம், 1989 | |||
---|---|---|---|
![]() வரைபடத்தில் பாகல்பூர் | |||
தேதி | அக்டோபர்- நவம்பர்1989 | ||
அமைவிடம் | |||
முறைகள் | கொலை, கொள்ளை | ||
தரப்புகள் | |||
உயிரிழப்புகள் மற்றும் இழப்புகள் | |||
|
மூடு