பஸ்தர் தசரா
From Wikipedia, the free encyclopedia
பஸ்தர் தசரா என்பது சத்தீஸ்கரின் தனித்துவமான கலாச்சார தசரா திருவிழாவாகும். மாநிலத்தின் உள்ளூர் மக்களால் கொண்டாடப்படும் தசரா திருவிழா, தண்டேஸ்வரி தேவியின் உச்ச சக்தியைக் குறிக்கிறது. தசராவின் போது, பஸ்தரில் வசிப்பவர்கள் ஜகதல்பூர் தண்டேஸ்வரி கோவிலில் சிறப்பு வழிபாடுகளை ஏற்பாடு செய்கிறார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் தேவி அமர்ந்திருக்கும் ரதம் செய்யப்பட்டு ஊர்வலத்திற்கு தயாராகிறது . [1]