பல்மைரேனிய இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
பல்மைரேனிய இராச்சியம் (Palmyrene Empire) கிபி மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் உரோமானிய பேரரசின் படைத்தலைவர்கள், உரோமைப் பேரரசை மூன்றாகப் பிரித்துக் கொண்டு ஆண்டனர். அதில் ஒரு உரோம படைத்தலைவர், பல்மைராவை தலைநகராகக் கொண்டு, தற்கால துருக்கி, சிரியா, லெபனான், ஜோர்டான், பாலஸ்தீனம், இசுரேல் மற்றும் எகிப்து நாடுகளை கிபி 267 முதல் 273 முடிய குறுகிய காலம் ஆண்டனர்.
விரைவான உண்மைகள் பல்மைரேனியப் பேரரசு, தலைநகரம் ...
பல்மைரேனியப் பேரரசு | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
கிபி 270–கிபி 273 | |||||||||
தலைநகரம் | பல்மைரா | ||||||||
பேசப்படும் மொழிகள் |
| ||||||||
சமயம் | பண்டைய கிரேக்க சமயம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
முடியாட்சி | |||||||||
• 267/270–272 | வபல்லதுஸ் | ||||||||
• 273–273 | செப்டிமியஸ் ஆண்ட்டியோசூஸ் | ||||||||
வரலாற்று சகாப்தம் | Late Antiquity | ||||||||
• தொடக்கம் | கிபி 270 | ||||||||
• முடிவு | கிபி 273 | ||||||||
|
மூடு