பயனர்:Jmrdalmaida/மணல்தொட்டி
From Wikipedia, the free encyclopedia
கதைகள் என்பன
கதைகள் என்பன புதியவை. கதைகள் வார்த்தைகளை புதிதாக்குகின்றன. அதுதான் கதைகளின் மாயங்களுள் ஒன்றாயும்இ அவற்றின் அழகின் அங்கமாயும் உள்ளது.[1] உலகில் மாபெரும் கதைகள் தம் வாசகர்களுக்கு புதியதாய் தோன்றிக்கொண்டேயிருப்பவை.ஏனெனில் புதிதாய் ஒன்றினை வெளிப்படுத்திடும் ஆற்றலை அவை கொண்டிருக்கின்றன.
- சா. தேவதாஷ். புத்தகத்தின் புன்னகை.