பந்தளம் அரச மரபு
From Wikipedia, the free encyclopedia
பந்தளம் அரச மரபு (Pandalam dynasty) (மலையாளம்:പന്തളം രാജവംശം), (தமிழ்:பந்தள இராச்சியம்), கொல்லம் ஆண்டில், மலையாள நாட்டின் பந்தளம் பகுதியை ஆண்ட, மதுரை பாண்டிய அரச குடும்பத்தின் ஒரு கிளையினர் ஆவார்.
விரைவான உண்மைகள் பந்தள இராச்சியம்പന്തളം രാജവംശം, தலைநகரம் ...
பந்தள இராச்சியம் പന്തളം രാജവംശം | |
---|---|
அண். 79 (கிபி 903) [1]–995 (கிபி 1820) | |
தலைநகரம் | கோன்னி (100 ஆண்டுகளாக) பந்தளம் (1820 வரை) |
பேசப்படும் மொழிகள் | மலையாளம் தமிழ் |
சமயம் | இந்து சமயம் |
அரசாங்கம் | முடியாட்சி |
வரலாற்று சகாப்தம் | கொல்ல ஆண்டு |
• தொடக்கம் | அண். 79 (கிபி 903) [2] |
• முடிவு | 995 (கிபி 1820) |
தற்போதைய பகுதிகள் | India பத்தனம்திட்டா மாவட்டம், கேரளா |
மூடு