பத்தேப்பூர் சிக்ரி
From Wikipedia, the free encyclopedia
ஃபத்தேப்பூர் சிக்ரி (Fatehpur Sikri, இந்தி: फतेहपूर सिकरी, உருது: فتحپور سیکری) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நகரம் முகலாயப் பேரரசர் அக்பரால் கிபி 1570 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இது 1571 ஆம் ஆண்டு முதல் 1585 ஆம் ஆண்டுவரை பேரரசின் தலைநகரமாகச் செயற்பட்ட இது பின்னர் கைவிடப்பட்டதற்கான காரணங்கள் தெளிவாகத் தெரியவரவில்லை. எஞ்சியிருக்கும் அரண்மனையும், மசூதியும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருவதோடு யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.[1][2]
விரைவான உண்மைகள் ஃபத்தேப்பூர் சிக்ரி, வகை ...
ஃபத்தேப்பூர் சிக்ரி | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
திவான்-இ-காசு – சிறப்பு வருகையாளர் மண்டபம் | |
வகை | பண்பாடு |
ஒப்பளவு | ii, iii, iv |
உசாத்துணை | 255 |
UNESCO region | ஆசியா-பசிபிக் |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1986 (10ஆவது தொடர்) |
மூடு
விரைவான உண்மைகள்
ஃபத்தேப்பூர் சிக்ரி | |
— நகரம் — | |
அமைவிடம் | 27°05′41″N 77°39′46″E |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | ஆக்ரா |
ஆளுநர் | இராம் நாயக், ஆனந்திபென் படேல் |
முதலமைச்சர் | யோகி அதித்யாநாத் |
மக்களவைத் தொகுதி | ஃபத்தேப்பூர் சிக்ரி |
மக்கள் தொகை | 28,754 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மூடு