பதே சிங் (சீக்கியம்)
From Wikipedia, the free encyclopedia
பாபா பதே சிங் (Fateh Singh) (12 டிசம்பர் 1697 – 26 டிசம்பர் 1705) சீக்கிய சமயத்தின் பத்தாவது மற்றும் இறுதி குருவான குரு கோவிந்த் சிங்கின் நான்கு பிள்ளைகளில் இளையவர் ஆவார். சீக்கிய சமயத்தில் பதே சிங்கும், இவரது மூத்த சகோதரர் சோரவார் சிங்கும் மிகவும் புனிதமான தியாகிகள் என்ற புகழை பெற்றவர்கள். சீக்கியர்கள் இவரது பெயருக்கு முன்னாள் பாபா (மூத்தவர்) அல்லது சாகிப்சதா (இளவர்சன்) இட்டு அழைப்பர்.
விரைவான உண்மைகள் பாபா பதே சிங், பதவி ...
பாபா பதே சிங் | |
---|---|
குரு கோவிந்த் சிங்குடன் அவரது நான்கு மகன்கள் | |
பதவி | சாகிப்சதா |
சுய தரவுகள் | |
பிறப்பு | 12 டிசம்பர் 1697 |
இறப்பு | 26 திசம்பர் 1705(1705-12-26) (அகவை 8) |
இறப்பிற்கான காரணம் | சட்டத்துக்கு புறம்பான கொலை |
சமயம் | சீக்கியம் |
பெற்றோர்கள் |
|
மூடு