நெய்வேலி காட்டாமணக்கு
From Wikipedia, the free encyclopedia
நெய்வேலி காட்டாமணக்கு அல்லது காட்டாமணி (Ipomoea carnea) (ஐப்போமியா கார்னியா) தமிழகத்தில் காணப்படும் ஒரு களைச்செடியாகும். தென் அமெரிக்காவை தாயகமாக கொண்ட இச்செடியை சுமார் 50 வருடங்களுக்கு முன் அலங்காரத்திற்கும், வேலி தடுப்பானாகவும் மற்றும் பசுந்தாள் உரமாகவும் பயன்படுத்துவதற்கு இந்தியாவிற்குள் அறிமுகப் படுத்தப்பட்டது. இது ஒரு நிரந்தரச் செடி வகையைச் சார்ந்தது. இவை ஆகாயத்தாமரையைப் போலவே பெரும் இழப்பையும் பயிர்களைப் பாதிக்கக்கூடிய களையாகும். இவைகளை கட்டுப்படுத்த பல வழிமுறைகளும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் நெய்வேலி காட்டாமணக்கு, உயிரியல் வகைப்பாடு ...
நெய்வேலி காட்டாமணக்கு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
மூடு