நாற்கொம்பு மான்
From Wikipedia, the free encyclopedia
நாற்கொம்பு மான் (Tetracerus quadricornis) தெற்காசியாவின் திறந்தவெளிக்காடுகளில் வாழும் ஒரு மறிமானினமாகும். இது இந்தியாவில் கங்கை நதியின் தெற்கிலிருந்து தமிழ் நாடு வரையிலும், ஒரிசா மாநிலத்திற்கு மேற்கிலிருந்து குசராத்தின் கீர் காடுகள் வரை வாழ்கின்றது. மேலும் இவ்வினத்தின் ஓரு சிறிய உயிர்த்தொகை நேப்பாளத்திலும் வாழ்கின்றது. இந்த மானிற்கு இந்தியில் செளசிங்கா என்று பெயர். இதற்கு "நான்கு கொம்புகள்" என்று பொருள்.
விரைவான உண்மைகள் நாற்கொம்பு மான், காப்பு நிலை ...
நாற்கொம்பு மான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | ஆவின கு. |
துணைக்குடும்பம்: | ஆவின. து.கு. |
பேரினம்: | நாற்கொம்புத்தலை (Tetracerus) |
இனம்: | நா. நாற்கொம்பு (T. quadricornis) |
இருசொற் பெயரீடு | |
நாற்கொம்புத்தலை நாற்கொம்பு (Tetracerus quadricornis) Henri Marie Ducrotay de Blainville, 1816 | |
மூடு