நாராயண வம்சம்
From Wikipedia, the free encyclopedia
நாராயண வம்சம் (Narayan dynasty) வாரணாசியை ஆண்ட ஒரு அரச குடும்பமாகும். 18 ஆம் நூற்றாண்டில் முகலாயப் பேர்ரசு சிதைந்த பின்னர், குடும்பம் வாரணசி அயோத்தி நவாப் மற்றும் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் துணைப் பகுதியாக ஆட்சி செய்யப்பட்டது. 1911 ஆம் ஆண்டில், வாரணாசி பிரித்தானிய இந்தியாவின் முழு அளவிலான சுதேச அரசாக மாறியது. மேலும் நாராயண வம்சம் 1948 இல் சுதந்திர இந்தியாவுடன் இணையும் வரை அதை பிரிட்டிசு குத்தகைதாரர்களால் ஆட்சி செய்யப்படு வந்தது. [1]
![]() |
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/7/7b/Drapeau_Benares.png)
இன்றும் வம்சத்தின் பெயரிடப்பட்ட ஆட்சியாளரான காசி நரேஷ் வாரணாசி மக்களால் மதிக்கப்படுகிறார். மதத் தலைவரான அவரை, வாரணாசி மக்கள் சிவனின் அவதாரம் என்று கருதுகின்றனர். அவர் தலைமை கலாச்சார புரவலராகவும், மற்றும் அனைத்து மத கொண்டாட்டங்களின் இன்றியமையாத பகுதியாகும் இருந்துள்ளார். [2]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c4/Timeline_of_Rajas_of_Varanasi_by_Get_the_facts_History.png/640px-Timeline_of_Rajas_of_Varanasi_by_Get_the_facts_History.png)