நாடோஜா விருது
From Wikipedia, the free encyclopedia
நாடோஜா விருது (ஆங்கிலம்: Nadoja Award; கன்னடம்: ನಾಡೋಜ ಪ್ರಶಸ್ತಿ) என்பது இந்தியாவின் அம்பியில் உள்ள கன்னட பல்கலைக்கழகம், பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பங்காற்றியவர்களின் பங்களிப்புக்காகப் புகழ்பெற்ற நபர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ஒரு மதிப்புமிக்க விருது ஆகும்.[1] "நாடோஜா" என்ற சொல் ஆதிகவி பம்பாவை குறிப்பதாகும். அதாவது "நிலத்தின் ஆசிரியர்" என்று பொருள்.