நாக்ரோத்தா இராணுவத்தளத் தாக்குதல் 2016
From Wikipedia, the free encyclopedia
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்திலுள்ள நாக்ரோத்தா (Nagrota) இராணுவத்தளத்தின் மீது 29 நவம்பர் 2016 அன்று தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்த இராணுவ நடவடிக்கையின் போது தீவிரவாதத் தாக்குதல் நடத்திய மூன்று தீவிரவாதிகளும் ஏழு இராணுவப் படையினரும் கொல்லப்பட்டனர். இதில் இரண்டு இராணுவ அதிகாரிகளும் அடங்குவர்[4][6][7][8].
விரைவான உண்மைகள் இடம், நாள் ...
நாக்ரோத்தா இராணுவத்தளத் தாக்குதல் 2016 | |
---|---|
ஜம்மு மற்றும் காஷ்மீர், இந்தியா | |
இடம் | நாக்ரோத்தா, ஜம்மு, இந்தியா |
நாள் | 29 நவம்பர் 2016 5.30[1] (இ.சீ.நே.) |
தாக்குதல் வகை | தீவிரவாதம் பிணையக் கைதிகள் துப்பாக்கிச் சூடு |
ஆயுதம் | ஏ.கே 47 ரகத் துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகள்[2][3] |
இறப்பு(கள்) | 10 (7 இராணுவ வீரர்கள், 3 தீவிரவாதிகள்)[4] |
தாக்கியதாக சந்தேகிக்கப்படுவோர் | ஜெய்ஸ்-இ-முகமது[5] |
மூடு