நவரத்ரா அகண்ட ஜோதி
நவராத்திரி திருவிழாவில் 9-10 நாட்கள் தொடர்ந்து எரியும் எண்ணெய் விளக்கு . / From Wikipedia, the free encyclopedia
நவராத்ரா அகண்ட ஜோதி (Navratra Akhand Jyoti)(தடையற்ற சுடர், அகண்ட ஜோதி, ஜோத், ஜோதி, மாதா கி ஜோதி) नवरात्रों (में) अखंड ज्योति தெய்வீக தேவியின் (துர்கா) நினைவாக நவராத்திரி திருவிழாவில் 9-10 நாட்கள் தொடர்ந்து எரியும் எண்ணெய் விளக்கு என்பதாகும். ஜோதி என்பது பூஜையின் இன்றியமையாத பகுதியாகும், குறிப்பாக ஆர்த்தியில் (இந்து மதம்).[1]