த சிகார்லட் பிம்பர்னல்
From Wikipedia, the free encyclopedia
த சிகார்லட் பிம்பர்னல் (The scarlet pimpernel) என்பது பரோனசு ஓர்க்சி என்பவரால் தொடராக எழுதப்பட்ட வரலாற்று கற்பனை வாய்ந்த முதல் புதினமாகும்,[1] இது எழுதப்பட்ட காலமானது தீவிரவாதம் மேலோங்கியிருந்த பிரென்சு புரட்சியின் ஆரம்ப காலமாகும், 1905-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த புதினமானது முதலாவதாக நாட்டிங்காம் 1903-களில் ஓர்க்சி இதே பெயரில் அரங்கேற்றிய மேடை நாடகத்திற்கு நல்ல வரவேற்பு பெற்ற பிறகு 1905 களில் இயற்றப்பட்டதாகும்.[2]