தோப்பூர் சீதாபதி சதாசிவன்
இந்திய தாவர நோயியல் நிபுணர் / From Wikipedia, the free encyclopedia
தோப்பூர் சீதாபதி சதாசிவன் (Toppur Seethapathy Sadasivan) (1913-2001) ஒரு இந்திய தாவர நோயியல் நிபுணர், சென்னை பல்கலைக்கழகத்தின் கல்வித்துறை மற்றும் தாவரவியல் ஆய்வு மையத்தின் இயக்குனர் ஆவார்.[1] அவர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தாவர நோயியல் மற்றும் அறிவியல் பிரிவை துவக்கியதற்காக மிக உயர்ந்த இந்திய விருதான, சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்றார்.[2] அவர் இந்திய தேசிய விஞ்ஞான கழகம் மற்றும் இந்திய தாவரவியல் சங்கம் மற்றும் அறிவியல் லியோபோல்டினா கழகத்தின் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஆவார். 1974 ஆம் ஆண்டில், அவருக்கு அறிவியல் அறிஞர்களுக்கான இந்திய குடிமகன்களுக்கு வழங்கப்படும் மூன்றாவது உயர்ந்த கௌரவமான பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.[3]
This இக்கட்டுரை தனித்து விடப்பட்டக் கட்டுரை. வேறு எந்தக் கட்டுரையும் இக்கட்டுரையை இணைக்கவில்லை. தொடர்புடைய கட்டுரைகளுடன் இக்கட்டுரையை தயவு செய்து இணைக்கவும்; மற்றக் கட்டுரைகளுடன் இணைப்பதற்காக இணைப்பைத் தேடும் கருவியை பரிந்துரைக்காக பயன்படுத்திப் பாருங்கள். (ஏப்ரல் 2019) |
விரைவான உண்மைகள் தோப்பூர் சீதாபதி சதாசிவன், பிறப்பு ...
தோப்பூர் சீதாபதி சதாசிவன் | |
---|---|
பிறப்பு | (1913-05-22)22 மே 1913 சைதாப்பேட்டை, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
இறப்பு | 18 ஆகத்து 2001(2001-08-18) (அகவை 88) மயிலாப்பூர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | தாவர நோயியல் அறிஞர் |
அறியப்படுவது | பூஞ்சையியல் தாவர நோயியல் ஆராய்ச்சிக்காக |
விருதுகள் | பத்ம பூசண் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது இந்திய தாவரவியல் கழக பீர்பால் சகானி பதக்கம் இந்திய தேசிய அறிவியல் கழகம் வழங்கிய சுந்தர் லால் ஹோரா பதக்கம் பீர்பால் சகானி நினைவுப் பதக்கம் |
மூடு