தேவி பாகவத புராணம்
From Wikipedia, the free encyclopedia
பாகவத புராணம் உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
தேவி பாகவத புராணம் (சமசுகிருதம், n., देवी भागवतपुराण, Devī Bhāgavatapurāṇa) என்பது இந்து சமயத்தில் பிற்பாடு இணைந்த தேவி வழிபாடான சாக்தத்தின் முக்கிய நூலாகும்.[1] ஸ்ரீமத் தேவி பாகவதம் என்றும் தேவி பாகவதம் என்றும் அறியப்படுகிறது. அத்துடன் தேவி பாகவதம் உப புராணங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.[2]
இப்புராண நூலில் தேவியின் பல்வேறு வடிவங்களும், அவற்றுக்கான மந்திரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.[3]