தெலங்காணா மகளிர் பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
தெலங்காணா மகளிர் பல்கலைக்கழகம் (Osmania University College for Women) முன்பு உசுமானியா பல்கலைக்கழக மகளிர் கல்லூரி என வழங்கப்பட்டது. இது இந்தியாவின் ஐதராபாத்து நகரில் உள்ள ஒரு மாநில பல்கலைக்கழகம். இது முன்னர் உசுமானியா பல்கலைக்கழகத்தின் மகளிர் கல்லூரியாக இருந்தது. இந்தியாவில் பிரித்தானியப் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இந்த கல்லூரியின் முக்கிய கட்டிடம், அழகியல், கட்டிடக்கலை மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நினைவுச்சின்னமாக உள்ளது. 1803ஆம் ஆண்டில் பிரித்தானியக் குடியுரிமை பெற்ற ஜே. ஏ. கிர்க்பாட்ரிக், மதராசு பொறியியலாளர்களின் படைத்தளபதி சாமுவேல் ரஸ்ஸல் என்பவர் கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகைக்குப் போட்டியாக ஒரு கட்டமைப்பை உருவாக்கினார்.[1]
விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...
வகை | மகளிர், மாநிலப் பல்கலைக்கழகம் |
---|---|
உருவாக்கம் | 1924 (1924) (உசுமானியப் பல்கலைக்கழக மகளிர் கல்லூரி) 2022 (2022) (பல்கலைக்கழகமாக) |
அமைவிடம் | கோதி முதன்மைச் சாலை, எசாமியா பசார் , , , 500095 , 17.3837299°N 78.4863937°E / 17.3837299; 78.4863937 |
வளாகம் | நகரம் |
இணையதளம் | www |
மூடு