தெற்கு ஆசியாவில் ஏற்பட்ட வெள்ளங்கள் 2017
From Wikipedia, the free encyclopedia
தெற்கு ஆசியாவில் ஏற்பட்ட வெள்ளங்கள் 2017 (2017 South Asian floods) என்பது, தெற்காசிய நாடுகளான வங்காளதேசம், இந்தியா, நேபாளம் மற்றும் பாக்கித்தான் ஆகிய நாடுகளில் 2017ஆம் ஆணு சூலை முதல் செப்டம்பர் வரை பரவலான பருவமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. ஆகத்து 30 வரை, 410 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையானது 3 தினங்களில் 10 சதவிகிதமாக ஆக அதிகரித்துள்ளது.[1] கடந்த இரண்டு தசாப்தங்களில் தெற்காசியாவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக சுமார் 2,000 பேர் வெள்ளம் காரணமாக இறந்துள்ளனர் என்று த நியூயார்க் டைம்ஸ் ஆய்வு மையத்தின் பேரிடர்களின் தொற்றுநோயியல் பேரிடர் தரவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விரைவான உண்மைகள் நாள், அமைவிடம் ...
நாள் | சூலை–செப்டம்பர் 2017 |
---|---|
அமைவிடம் | வங்காளதேசம் இந்தியா நேபாளம் பாக்கித்தான் |
காரணம் | பருவப் பெயர்ச்சிக் காற்று |
இறப்புகள் | சுமார் 1,300 |
மூடு