துரியோதனன்
மகாபாரத இதிகாசத்தில் கெளரவர்களில் மூத்தவர் / From Wikipedia, the free encyclopedia
துரியோதனன் மகாபாரதம் கதையின் முக்கியமான பாத்திரமாவான். இவன் கௌரவர்களில் மூத்த சகோதரனாவான். இவனுக்கு கடைசிவரை கர்ணன் உற்ற தோழனாக இருந்தான். இவன் அரசனான திருதராஷ்டிரனதும், காந்தாரியினதும் மூத்த மகன். பானுமதி இவரது மனைவியாவர்.