![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f6/India_Tamil_Nadu_location_map.svg/langta-640px-India_Tamil_Nadu_location_map.svg.png&w=640&q=50)
திருநெல்வெண்ணெய்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிற்றூர் / From Wikipedia, the free encyclopedia
திருநெல்வெண்ணெய் (Tiruneivanai) என்பது இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டத்தின், உளுந்தூர்பேட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும்.[4] இவ்வூர் நெல் வெண்ணை, நெல் வணை, நெய்வெண்ணை, நெய் வணை என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இங்கே ஞானசம்பந்தரின் தேவாரப்பதிகம் பெற்ற சிவன் கோயில் உள்ளது. தேவாரத்தில் நெல்வெண்ணெய் என்ற பெயரால் இவ்வூர் அழைக்கப்படுகிறது.[5]
விரைவான உண்மைகள்
திருநெல்வெண்ணெய் | |
— கிராமம் — | |
அமைவிடம் | 11°46′10″N 79°14′22″E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | விழுப்புரம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | சி. பழனி, இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மூடு