தால்மா வனவிலங்கு சரணாலயம்
From Wikipedia, the free encyclopedia
தால்மா வனவிலங்கு சரணாலயம் (Dalma Wildlife Sanctuary) இந்திய மாநிலமான சார்க்கண்டில் உள்ள ஜம்சேத்பூர் நகரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதனை 1975ஆம் ஆண்டு சஞ்சய் காந்தி திறந்து வைத்தார். இந்த வனவிலங்கு சரணாலயம் ஓர் முக்கியமான சரணாலயமாகும். இங்கு இந்திய யானைகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.[1][2]
விரைவு காரணி தால்மா வனவிலங்கு சரணாலயம் Dalma Wildlife Sanctuary, அமைவிடம் ...
தால்மா வனவிலங்கு சரணாலயம் Dalma Wildlife Sanctuary | |
---|---|
அமைவிடம் | சார்க்கண்டு, இந்தியா |
அருகாமை நகரம் | ஜம்சேத்பூர் |
பரப்பளவு | 195 km2. |
நிறுவப்பட்டது | 1976 |
வருகையாளர்கள் | NA (in NA) |
நிருவாக அமைப்பு | சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவகால மாற்ற அமைச்சகம், சார்க்கண்டு அரசு |
வலைத்தளம் | www |
மூடு