தமிழச்சி தங்கப்பாண்டியன்
கவிஞர், பேச்சாளர், சமூக ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
தமிழச்சி தங்கப்பாண்டியன் (Thamizhachi Thangapandian, பிறப்பு: 25 சூலை 1962) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் கவிஞரும், சமூக ஆர்வலரும் அரசியல்வாதியும் ஆவார்.[1]
விரைவான உண்மைகள் தமிழச்சி தங்கப்பாண்டியன்Thamizhachi Thangapandian, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ...
தமிழச்சி தங்கப்பாண்டியன் Thamizhachi Thangapandian | |
---|---|
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் மே 2019 – பதவியில் | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | ஜே. ஜெயவர்த்தன் |
தொகுதி | தென் சென்னை |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சுமதி 25 ஏப்ரல் 1962 (1962-04-25) (அகவை 62) மல்லாங்கிணறு, விருதுநகர், இந்தியா |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
பிள்ளைகள் | 2 |
பெற்றோர் | தங்கபாண்டியன் (முன்னாள் சமஉ) |
உறவினர்கள் | தங்கம் தென்னரசு (தம்பி) |
வாழிடம்(s) | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
வேலை | எழுத்தாளர் அரசியல்வாதி |
விருதுகள் | பாவேந்தர் பாரதிதாசன் விருது - 2009 |
இணையத்தளம் | ithamizhachi |
மூடு