தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்கள் 2019
தமிழ்நாடு சட்டமன்ற இடைத் தேர்தல் 2019 / From Wikipedia, the free encyclopedia
தமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் 2019 மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் 2019 ஏப்ரல் 18 அன்று நடந்தது. நடைபெறும் என இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. வழக்கு நடைபெறுவதால் அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம், திருப்பருங்குன்றம் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவில்லை என அறிவித்தது.[1] அந்த வழக்குகளை திரும்ப பெறுவதாகவும் எனவே மீதமுள்ள அந்த மூன்று தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தவேண்டும் என்று சம்பந்தபட்டவர்கள் கோரியதால், அத்தொகுதிகுளுக்கு 2019 மே 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.
விரைவான உண்மைகள் தமிழ்நாடு சட்டப் பேரவை 234 தொகுதிகளில் 24 தொகுதிகள் காலியாக உள்ளது அதிகபட்சமாக 118 தொகுதிகள் தேவைப்படுகிறது, வாக்களித்தோர் ...
| |||||||||||||||||||||||||||||||
தமிழ்நாடு சட்டப் பேரவை 234 தொகுதிகளில் 24 தொகுதிகள் காலியாக உள்ளது அதிகபட்சமாக 118 தொகுதிகள் தேவைப்படுகிறது | |||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | 75% | ||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||
|
மூடு