![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f4/Jagannath_during_2011.jpg/640px-Jagannath_during_2011.jpg&w=640&q=50)
ஜெகந்நாதர்
From Wikipedia, the free encyclopedia
ஜெகன்நாத் (Jagannath) (Lua error in Module:Lang at line 621: wrong number of arguments to 'insert'., கிழக்கு இந்தியாவில் உள்ள ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி நகரத்தில் உள்ள ஜெகன்நாதர் கோயிலில் வழிபடும் முதன்மை தெய்வம் ஆவார். ஒடிசா மாநில கௌடிய வைணவத்தில் கிருட்டிணனை ஜெகன்நாதராக வழிபடும் மரபு உள்ளது.[1][2][3] ஜெகன்நாதர் தன் உடன்பிறப்புகளான பலராமர் மற்றும் சுபத்திரையுடன் காட்சி தருகிறார். புரி கோயிலில் உள்ள ஜெகன்நாதர், பலராமர் மற்றும் சுபத்திரை விக்கிரங்கள் கை, கால்கள் இன்றி, பெரிய கண்களுடன் கூடிய முகங்கள் மட்டும் மரத்தால் செய்யப்பட்டுள்ளது.[4][5][6][7] ஜெகன்நாதர் உள்ளிட்ட பலராமர் மற்றும் சுபத்திரை ஆகியோர்களின் தேரோட்டம் ஆண்டு தோறும் சூன்-சூலை மாதத்தில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
விரைவான உண்மைகள் ஜெகந்நாத், வகை ...
ஜெகந்நாத் | |
---|---|
![]() ஜெகந்நாதர் மர விக்கிரகம் | |
வகை | கௌடிய வைணவம் |
இடம் | நீலமலை |
மந்திரம் | ஓம் ஜெகந்நாதாயா நமோ |
ஆயுதம் | சுதர்சன சக்கரம் |
சகோதரன்/சகோதரி | பலராமர் மற்றும் சுபத்திரை |
மூடு