ஜக்மோகன் யாதவ்
From Wikipedia, the free encyclopedia
ஜக்மோகன் யாதவ் (Jagmohan Yadav) என்பவர் ஓய்வுபெற்ற இந்தியக் காவல் பணி அதிகாரி ஆவார். இவர் 1983ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச காவல் பணி ம் அலுவலர் ஆவார். இவர் காவல்துறையின் தலைமை இயக்குநராக உத்தரப் பிரதேசம் காவல்துறையில் பணியாற்றியவர் ஆவார்.
விரைவான உண்மைகள் ஜக்மோகன் யாதவ், காவல்துறையின் தலைமை இயக்குனர் உத்திரப் பிரதேசம் ...
ஜக்மோகன் யாதவ் | |
---|---|
जगमोहन यादव | |
காவல்துறையின் தலைமை இயக்குனர் உத்திரப் பிரதேசம் | |
பதவியில் 1 ஜூலை 2015 – 31 திசம்பர் 2015 | |
முன்னையவர் | அரவிந்த் குமார் ஜெயின் |
பின்னவர் | ஜாவித் அகமது |
காவல்துறையின் தலைமை இயக்குனர் குற்றப்பிரிவு & குற்றப்புலனாய்வு துறை | |
பதவியில் 31 திசம்பர் 2014 – 30 ஜூன் 2015 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஜக்மோகன் யாதவ் 30 திசம்பர் 1955 (1955-12-30) (அகவை 68) ஜான்பூர், உத்திரப் பிரதேசம்[1] |
தேசியம் | Indian |
முன்னாள் கல்லூரி | அலகாபாத் பல்கலைக்கழகம் |
வேலை | இந்தியக் காவல் பணி |
விருதுகள் | குடியரசுத் தலைவர் காவல்துறை விருது[1] காவல்துறை சிறப்புபணி விருது[1] 50வது இந்திய விடுதலைநாள் விருது[1] |
மூடு