செயுத்தா
From Wikipedia, the free encyclopedia
செயுத்தா (Ceuta) வடக்கு ஆப்பிரிக்காவில் ஜிப்ரால்ட்டர் நீரிணையில் உள்ள ஒரு நகரமாகும். நகரத்தின் பரப்பு 28 ச.கி.மீ யாகும்.71,000 மக்கள் வசிக்கின்றனர். இந்நகரைச் சுற்றி அடுத்துள்ள மொராக்கோவிலிருந்து காப்பாற்ற வேலி அமைக்கப்பட்டுள்ளது. இது எசுப்பானியாவின் ஆளுமைக்குட்பட்ட நிலப்பகுதியாகும். 1994ஆம் ஆண்டு தன்னாட்சிநிலை வழங்கப்படும் வரை காடிஸ் மாநிலத்தின் அங்கமாக விருந்தது.
விரைவான உண்மைகள் தன்னாட்சி நகரம் செயுத்தா Ciudad Autónoma de Ceuta, தலைநகர் ...
தன்னாட்சி நகரம் செயுத்தா
Ciudad Autónoma de Ceuta | |
---|---|
தன்னாட்சி நகரம் | |
![]() செயுத்தா வரைபடம் | |
தலைநகர் | செயுத்தா |
அரசு | |
• தலைவர் | யுவான் யேசு விவா லாரா (மக்கள் கட்சி(எசுப்பானியா)) |
பரப்பளவு (0.0056 எசுப்பானியாவில்) | |
• மொத்தம் | 28 km2 (11 sq mi) |
மக்கள்தொகை (2006) | |
• மொத்தம் | 78,320 |
Demonym | |
ISO 3166-2 | ES-CE |
ஆட்சி மொழிகள் | எசுப்பானியம் |
தன்னாட்சி | மார்ச் 14, 1995 |
நாடாளுமன்றம் | Cortes Generales |
காங்கிரசு இடங்கள் | 1 |
மேலவை இடங்கள் | 2 |
இணையதளம் | Ciudad Autónoma de Ceuta |
மூடு
இந்நகரத்தையும் மற்ற தன்னாட்சி நகரான மெலில்லா மற்றும் பிற நடுநிலக் கடல் தீவுகளையும் மொராக்கோ உரிமை கோரி வருகிறது.