சென்னையின் எப் சி
சென்னையின் எப் சி கால்பந்தாட்ட அணி / From Wikipedia, the free encyclopedia
சென்னையின் எப் சி என்பது இந்திய சூப்பர் லீகின் சென்னை நகரத்தின் அணியாகும். இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் அக்டோபர் 2014 முதல் தொடங்கப்பட உள்ளன. இதில் சென்னை அணியின் பெயரே சென்னையின் எப் சி ஆகும். சன் குழுமம் இந்தியன் சூப்பர் லீகில் இருந்து விலகியதால் பெங்களூர் அணிக்கு பதிலாக சென்னை அணி உருவாக்கப்பட்டது. இந்த அணியின் உரிமையாளர்கள் அபிஷேக் பச்சன் மற்றும் விடா டானி ஆவர்.
விரைவான உண்மைகள் முழுப்பெயர், தோற்றம் ...
![]() | |
முழுப்பெயர் | சென்னையின் எஃப்.சி |
---|---|
தோற்றம் | 2014 |
ஆட்டக்களம் | சவகர்லால் நேரு விளையாட்டரங்கம் |
ஆட்டக்கள கொள்ளளவு | 40,000 |
உரிமையாளர் | அபிஷேக் பச்சன், மகேந்திர சிங் தோனி மற்றும் விட்டா டானி |
தலைமை பயிற்சியாளர் | மார்க்கோ மாத்தெரசி |
கூட்டமைப்பு | இந்தியன் சூப்பர் லீக் |
2014 | துவக்கப் பருவம் |
மூடு