சூம்ர வம்சம்
From Wikipedia, the free encyclopedia
சூம்ர வம்சம் (Soomra dynasty) (சிந்தி மொழி: سومرن جو سلسله) என்பது தற்கால பாகிஸ்தானின் சிந்து, பலுசிஸ்தான் மற்றும் இந்தியாவின் குஜராத் பகுதிகளை கி பி 1024 முதல் 1351 முடிய 327 ஆண்டுகள் ஆண்ட அரச குலமாகும்.
விரைவான உண்மைகள் சூம்ர வம்சம்سومرن جو سلسله, பேசப்படும் மொழிகள் ...
சூம்ர வம்சம் سومرن جو سلسله | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
கி பி 1024–1351 | |||||||||
பேசப்படும் மொழிகள் | சிந்தி குஜராத்தி | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
வரலாறு | |||||||||
• சூம்ர வம்சத்தின் தொடக்கம் | கி பி 1024 | ||||||||
• சூம்ர வம்சத்தின் முடிவு | 1351 | ||||||||
|
மூடு
சூம்ர வம்சத்தினர் இராஜபுத்திர குலத்தின் வழித்தோன்றல்கள் ஆவார்.[1]
கஜினிப் பேரரசர் கஜினி முகமதுவின் மகன் சுல்தான் முதலாம் மசூத்திற்கு (ஆட்சிக் காலம் 1030-1040) எதிராக கிளர்ச்சி செய்து, கஜினிப் பேரரசின் சிந்துப் பகுதிகளைக் கைப்பற்றி ஆண்டவர்கள்.
பின்னர் இராஜபுத்திர குல சம்ம வம்சத்தவர்கள் கி பி 1351-இல் சூம்ர வம்சத்தவர்களை வென்று சிந்துப் பகுதிகளை கைப்பற்றி ஆண்டனர்.[2]