சுரசை, புராணம்

From Wikipedia, the free encyclopedia

சுரசை, புராணம்

சுரசை (Surasa), பிரஜாபதி தட்சனின் மகளும்; காசிபரின் 13 மனைவியர்களில் ஒருவரான இவர் இந்து புராணங்களின் படி, நாகர்கள் அல்லாத பாம்பினங்களின் தாயாக கருதப்படுகிறாள்.[1][2]

Thumb
சுரசையின் (வலது) பெரிய வாயினுள் உட்சென்ற அனுமான் சிறிய வடிவில் காது வழியாக வெளியேறுதல்
Thumb
சுரசையின் (வலது) பெரிய வாயினுள் உட்சென்ற அனுமான் சிறிய வடிவில் காது வழியாக வெளியேறுதல்

இராமாயண காவியத்தில் அனுமான், சீதையை தேட இலங்கைக்குச் செல்ல கடல் மீது பறக்கையில் சுரசை அனுமாரை விழுங்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.[3]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

ஊசாத்துணை

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.