சுயநல அரக்கன் (கதை)
From Wikipedia, the free encyclopedia
சுயநல அரக்கன் (The Selfish Giant) ஆஸ்கார் வைல்டு என்பவர் எழுதிய ஹேப்பி பிரின்ஸ் அன்ட் அதர் டேல்ஸ் என்னும் நூலில் உள்ள ஐந்து கதைகளில் ஒன்றாகும். இந்நூல் சிறுவர்களுக்கானது. ஒரு சுயநல அரக்கன் எவ்வாறு அன்பானவனாக மாறினான் என்பதுதான் இக்கதை.
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |