சிவக்குமார் சர்மா
From Wikipedia, the free encyclopedia
பண்டிட் சிவக்குமார் சர்மா (Shivkumar Sharma, 13 சனவரி 1938[2] – 10 மே 2022)[3] சம்மு காசுமீர் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய இசையமைப்பாளரும், சந்தூர் இசைக்கலைஞருமாவார்.[4][5] சாந்தூர் ஒரு நாட்டுப்புற இசைக்கருவியாகும்.[6]
விரைவான உண்மைகள் பண்டிட் சிவக்குமார் சர்மா, பின்னணித் தகவல்கள் ...
பண்டிட் சிவக்குமார் சர்மா | |
---|---|
சூலை 2016, போபாலின் பாரத் பவனில் நடந்த முதல் சந்தூர் கச்சேரி நிகழ்ச்சிக்குப் பின்னர் பண்டிட் சிவகுமார் சர்மா | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | (1938-01-13)13 சனவரி 1938
[1] சம்மு, இந்தியா (தற்போதைய சம்மு காசுமீர், இந்தியா) |
பிறப்பிடம் | ஜம்மு, இந்தியா |
இறப்பு | 10 மே 2022(2022-05-10) (அகவை 84) மும்பை |
இசை வடிவங்கள் | இந்துஸ்தானி இசை |
தொழில்(கள்) | இசை அமைப்பாளர், இசைக்கலைஞர் |
இசைக்கருவி(கள்) | சந்தூர், கைம்முரசு இணை |
இசைத்துறையில் | 1955– தற்போது வரை |
இணைந்த செயற்பாடுகள் | இராகுல் சர்மா (மகன்) ஹரிபிரசாத் சௌரசியா |
இணையதளம் | santoor |
மூடு