சிற்றறைச் சிறை
இந்திய விடுதலைப் போராட்டம் / From Wikipedia, the free encyclopedia
சிற்றறைச் சிறை (Cellular Jail) (காலா பாணி- கருப்புத் தண்ணீர்) ஆழ்கடல் நாடு கடத்தப்பட்டவர்கள்) என்றழைக்கப்படும் இச்சிறை அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரமான போர்ட் பிளேர் நகரத்தில், 1896-இல் இதன் கட்டுமானப் பணி துவக்கப்பட்டு, 1906-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட சிறையாகும். இந்தியாவின் விடுதலைக்காக போராடியவர்கள் பலர் இச்சிறையில் அடைக்கப்பட்டனர். இது ஆறு வரிசைகளில், மூன்று தளங்களுடன் கொண்டது. இந்திய விடுதலைப் பின் 1947-முதல் இதனை அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது.[1][2]
விரைவான உண்மைகள் சிற்றறைச் சிறை, பொதுவான தகவல்கள் ...
சிற்றறைச் சிறை | |
---|---|
சிற்றறைச்சிறை, அந்தமான். | |
![]() | |
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலை பாணி | Cellular, Pronged |
நகரம் | போர்ட் பிளேர், அந்தமான் |
நாடு | இந்தியா |
ஆள்கூற்று | 11.675°N 92.748°E / 11.675; 92.748 |
கட்டுமான ஆரம்பம் | 1896 |
நிறைவுற்றது | 1906 |
செலவு | ரூபாய். 517,352 |
கட்டுவித்தவர் | பிரித்தானிய அரசாங்கம். |
மூடு