![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/92/Syrian_Civil_War_map_%2528November_24%252C_2023%2529.svg/langta-640px-Syrian_Civil_War_map_%2528November_24%252C_2023%2529.svg.png&w=640&q=50)
சிரிய உள்நாட்டுப் போர்
From Wikipedia, the free encyclopedia
சிரிய உள்நாட்டுப் போர் என்பது சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரினைக் குறிக்கும்[64]. துனீசியப் புரட்சியின் தாக்கத்தால் அராபிய நாடுகளில் எழுந்த தொடர் போராட்டங்களின் அங்கமாக சிரியாவில் 26 சனவரி 2011 முதல் நடைபெற்றுவரும் போராகும். இந்தப் போர் முன்பு எப்போதும் நடந்திராத ஒன்றாக விவரிக்கப்படுகிறது.[65][66]
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும். |
சிரியா உள்நாட்டுப் போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
அரபு எழுச்சி பகுதி | |||||||
![]() |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
![]()
வெளிநாட்டு போராளிகள்:
(வெளிநாட்டு பங்களிப்புகளை பற்றி மேலும் அறிய, இங்கே பார்க்கவும்) | ![]()
Supported by:
For more on Kurdish involvement, see here |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
![]()
| ![]()
|
||||||
பலம் | |||||||
![]() 120,000 (by Jan 2013)[19] | 40,000 (by May 2012)[28] 140,000 (by Apr 2013)[29]
|
||||||
இழப்புகள் | |||||||
Syrian government
15,283 soldiers and policemen killed | 14,302–14,954[49][50][51] fighters killed*
979–2,715 protesters killed |
||||||
62,550–63,800[52][53] deaths documented by opposition (March 2013)** 70,000 Syrians killed overall (February 2013 UN estimate)
2.5-3 million internally displaced[58][59] |
|||||||
*Number possibly higher due to the opposition counting rebels that were not defectors as civilians.[62] **Number includes foreign opposition fighters, but does not include Shabiha militiamen or pro-government foreign combatants who have been killed.[63] |
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/28/2011_Syria_protests.svg/640px-2011_Syria_protests.svg.png)
சிரியாவில் 1962ஆம் ஆண்டு முதல் நெருக்கடி நிலை ஆட்சி நடைபெற்று வருகிறது. இது குடிமக்களுக்கான அரசியலமைப்பு பாதுகாவல்களை இடைநீக்கம் செய்துள்ளது. அஃபேஸ் அல்-அஸாத்தின் முப்பதாண்டுகள் ஆட்சிக்குப் பிறகு அவரது மகன் பஷர் அல்-அஸாத் கடந்த பத்தாண்டுகளாக ஆண்டு வருகிறார்.
மார்ச் 18, 19 நாட்களில் நிகழ்ந்த போராட்டங்கள் பல பத்தாண்டுகளில் நடந்தேறியதில்லை எனவும் சிரியாவின் அரசு போராடும் மக்களுக்கு எதிராக வன்முறையால் பதிலடி கொடுத்திருக்கிறார்கள் என்றும் ஊடகச் செய்திகள் கூறின. இந்த வன்முறையை ஐக்கிய நாடுகள் செயலாளர்-நாயகம் பான் கி மூன் "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று கூறினார்.[67]